திருக்குறள் 31 – சிறப்புஈனும் செல்வமும் | அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

    பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 4: அறன் வலியுறுத்தல் குறள் 31 சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு விளக்கம் அறம் சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிருள்ள மனிதருக்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு எதுவாக இருக்க முடியும்? சொற்பொருள் சிறப்புஈனும் – சிறப்பு அளிக்கும்செல்வமும் ஈனும் – செல்வமும் அளிக்கும்அறத்தினூஉங்கு –  அத்தகைய அறத்தை விடஆக்கம் – நன்மையானதுஎவனோ – வேறு எதுவாக இருக்க முடியும்உயிர்க்கு […]

திருக்குறள் 31 – சிறப்புஈனும் செல்வமும் | அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல் Read More »