வான்சிறப்பு

திருக்குறள் 15 – கெடுப்பதூஉம் கெட்டார்க்கு | அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 15 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை விளக்கம் பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; பெய்து வாழ்வைக் காக்க வல்லதும் மழை. சொற்பொருள் கெடுப்பதூஉம் – வருத்துவதும்கெட்டார்க்கு – வருந்தியவர்க்குசார்வாய் – சாதகமாகமற்று ஆங்கே –  மாற்றாக அங்கேஎடுப்பதூஉம் – (வருத்தத்தை) நீக்குவதும்எல்லாம் – அனைத்தும்மழை – மாரி Section: Virtue Category: Introduction Chapter 2: The Excellence of Rain […]

திருக்குறள் 15 – கெடுப்பதூஉம் கெட்டார்க்கு | அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »

திருக்குறள் 14 – ஏரின் உழாஅர் | அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 14 ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால் விளக்கம் மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உணவுப் பொருள்களை உண்டாக்கும் உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார். சொற்பொருள் ஏரின் – கலப்பை கொண்டுஉழாஅர் – உழமாட்டார்உழவர் – விவசாயிபுயல்என்னும் – மழை என்னும்வாரி – செல்வம்வளங்குன்றி – வளம் குறைந்தகால் – காலத்தில் Section: Virtue Category: Introduction Chapter 2: The Excellence

திருக்குறள் 14 – ஏரின் உழாஅர் | அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »

திருக்குறள் 13 – விண்இன்று பொய்ப்பின் | அதிகாரம் 2 – வான்சிறப்பு

  பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 13 விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி விளக்கம் மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும். சொற்பொருள் விண்இன்று – மழையின்றிபொய்ப்பின் – பொய்படுமானால்விரிநீர் – கடல் சூழ்ந்தவியனுலகத்து – பெரிய உலகத்தின்உள்நின்று – உள்ளே இருந்துஉடற்றும் – வருத்தும்பசி – உண்பதற்கான ஆவல் Section: Virtue Category: Introduction

திருக்குறள் 13 – விண்இன்று பொய்ப்பின் | அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »

திருக்குறள் 12 – துப்பார்க்குத் துப்பாய | அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 12 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை விளக்கம் உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். சொற்பொருள் துப்பு – உணவுதுப்பார்க்கு – உண்பவர்க்குதுப்பாய – உண்ணத் தகுந்ததுப்பாக்கி – உணவை வழங்கிதுப்பார்க்கு – உண்பவர்க்குதுப்பாய – உண்ணத் தகுந்ததூவும் – (உணவை) பொழியும்மழை –  மாரி Section: Virtue Category: Introduction Chapter

திருக்குறள் 12 – துப்பார்க்குத் துப்பாய | அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »

திருக்குறள் 11 – வான்நின்று உலகம் | அதிகாரம் 2 – வான்சிறப்பு

  பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 11 வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று விளக்கம் உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. சொற்பொருள் வான்நின்று – வானத்தில் இருந்துஉலகம் – பூமிவழங்கி – கொடுத்துவருதலால் – வருவதால்தான்அமிழ்தம் – அதுவே ஆகச்சிறந்த உணவுஎன்றுணரற் – என்று உணரபாற்று – வேண்டிய ஒன்று Section: Virtue Category: Introduction Chapter 2: The Excellence of

திருக்குறள் 11 – வான்நின்று உலகம் | அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »

error:
Scroll to Top