Category: வான்சிறப்பு
வான்சிறப்பு
பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு விளக்கம் எவராயினும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது. சொற்பொருள்
Read More
வான்சிறப்பு
பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 19 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின் விளக்கம் மழை பெய்யவில்லை எனில், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும்
Read More
வான்சிறப்பு
பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு விளக்கம் மழை பெய்யாமல் வறண்டுபோனால் இவ்வுலகத்தில் வானோர்க்காக சிறப்புடன் நிகழும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
Read More
வான்சிறப்பு
பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின் விளக்கம் மேகம் கடலிலிருந்து நீரை முகந்து அதனிடத்திலே பெய்யாமல் விடுமானால் பெரிய கடலும் தன் வளம் குன்றிப்
Read More
வான்சிறப்பு
பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 16 விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது விளக்கம் வானத்திலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி, உலகத்தில் ஓரறிவு உயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது. சொற்பொருள் விசும்பின்
Read More
Posts navigation